Divine Love
People Connect Univers
27/04/2026
தெய்வீக நறுமணத்துடன் உங்கள் உள்ளத்தையும் இல்லத்தையும் கோவில் போன்று வைத்திருக்கும் பச்சைக் கற்பூரம் வாசனை கொண்ட பச்சைக் கற்பூர Dhoop stick
.
16/03/2026
✅ நீடித்த நறுமணம்: ஏற்றி முடித்த பிறகும் நீண்ட நேரம் வாசம் நிலைத்திருக்கும்.
✅ மன அழுத்தம் நீக்கும்: அன்னாசி நறுமணம் மனதிற்கு உற்சாகத்தையும், புத்துணர்ச்சியையும் தரும்.
✅ தூய்மையானது: தரமான மூலப்பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்பட்டது.
✅ பயன்படுத்த எளிதானது: கப் வடிவம் என்பதால் பாதுகாப்பானது மற்றும் வசதியானது.
பூஜை அறைகள், அலுவலகங்கள் மற்றும் வரவேற்பு அறைகளுக்கு ஏற்றது. 🏠✨
100pc 499rs
16/03/2026
✅ நீடித்த நறுமணம்:
ஏற்றி முடித்த பிறகும் நீண்ட நேரம் வாசம் நிலைத்திருக்கும்.
✅ மன அழுத்தம் நீக்கும்:
அன்னாசி நறுமணம் மனதிற்கு உற்சாகத்தையும், புத்துணர்ச்சியையும் தரும்.
✅ தூய்மையானது:
தரமான மூலப்பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்பட்டது.
✅ பயன்படுத்த எளிதானது:
கப் வடிவம் என்பதால் பாதுகாப்பானது மற்றும் வசதியானது.
பூஜை அறைகள், அலுவலகங்கள் மற்றும் வரவேற்பு அறைகளுக்கு ஏற்றது. 🏠✨
100 எண்ணிக்கை அண்ணாச்சி பல வாசனை கப் சாம்பிராணி 499 ரூபாய்
10/03/2026
ஓம திரவியங்கள் என்பது அனைத்து விதமான ஹோமங்களுக்கும் பயன்படும் மிக முக்கியமான மற்றும் புனிதமான மூலிகை பொருளாகும். இது 108 அரிய மூலிகைகள் மற்றும் இயற்கை பொருட்கள் சேர்ந்த ஒரு தெய்வீக கலவையாகும்.
இந்த ஓம திரவியங்கள் பொதுவாக கீழ்க்கண்ட முக்கிய ஹோமங்களில் பயன்படுத்தப்படுகின்றன:
* கணபதி ஹோமம்: தடைகளை நீக்கி, புதிய காரியங்கள் வெற்றியடைய.
* லக்ஷ்மி பூஜை: செல்வம், ஐஸ்வர்யம் மற்றும் செழிப்பை அடைய.
* நவரத்ன பூஜை: நவக்கிரகங்களின் தோஷங்களை நீக்கி, நன்மைகளைப் பெற
* ஆயுஷ் ஹோமம்: நீண்ட ஆயுள், ஆரோக்கியம் மற்றும் நோயற்ற வாழ்வு பெற.
* மிருத்யுஞ்ஜய ஹோமம்: மரண பயம் நீங்கி, ஆபத்துகளில் இருந்து காக்கப்பட.
* தன்வந்தரி ஹோமம்: சகல விதமான நோய்களிலிருந்தும் குணம் பெற.
* பூமி பூஜை: புதிய கட்டிடம் கட்டுவதற்கு முன் நிலத்தை சுத்தப்படுத்தவும், வாஸ்து தோஷங்களை நீக்கவும்.
மூலிகை கப் சாம்பிராணியின்
நன்மைகள்:
* தினசரி பூஜையின் பலன்கள்: இந்த சிறப்பு மூலிகை கப் சாம்பிராணியை உங்கள் வீடு அல்லது வியாபார ஸ்தலத்தில் தினமும் ஏற்றுவதன் மூலம், மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து ஹோமங்களையும் தினமும் செய்ததற்கான தெய்வீக பலன்களை நீங்கள் பெறலாம்
* பொருளாதார செழிப்பு: இந்த சாம்பிராணியின் வாசனை, நெகட்டிவ் ஆற்றலை நீக்கி, பாசிட்டிவ் ஆற்றலை ஈர்ப்பதன் மூலம் வியாபாரத்தில் வெற்றியையும், மகாலட்சுமியின் கடாட்சத்தையும் பெற்றுத் தரும்
* வாஸ்து குறைபாடுகளை நீக்குதல்: இந்த மூலிகை கப் சாம்பிராணி உங்கள் வீட்டில் உள்ள வாஸ்து தோஷங்கள் மற்றும் தீய சக்திகளை நீக்கி, மகிழ்ச்சி மற்றும் அமைதியை நிலைநிறுத்தும் சக்தி வாய்ந்தது
எனவே, இந்த புனிதமான மூலிகை கப் சாம்பிராணியை தினமும் பயன்படுத்தி, உங்கள் வாழ்க்கையில் தெய்வீக அருளையும், அனைத்து நன்மைகளையும் பெறுங்கள்!
08/03/2026
Divine Love
மூலிகை கண் திருஷ்டி
கப் சாம்பிராணி
வெண் கடுகு
நாய்க்கடுகு
மருதாணி விதை
அருகம்புல் பொடி
வில்வ இலை
வேப்ப இலை
சந்தனம்
குங்கிலியம் மற்றும்
பால் சாம்பிராணி
கொண்டு தயாரிக்கப்பட்ட
கண் திருஷ்டி சாம்பிராணி பவுடர்
48 நாட்கள் தொடர்ந்து காலை மாலை இரண்டு வேளையும் உங்கள் அலுவலகம் மற்றும் வீடுகளில் தினமும் பயன்படுத்த நல்ல மாற்றங்களை காணலாம்
21/01/2026
தமிழ்நாடு அரசு தயாரித்த ஆளுநர் உரையில் இடம்பெற்றிருந்த திருக்குறள்
| News18Tamil.com
Click here to claim your Sponsored Listing.
Telephone
Website
Address
Chennai
600019
